பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

Ponnivanathu poonguyil - பொன்னிவனத்துப் பூங்குயில்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936341
Pages : 400
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நிஜம், காதல், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
சுட்டிகளின் உலகம் 51 அட்சர சக்தி பீடங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குயிலி என்னும் குயிலின் கீதம் இது. ஒரு திரைப்படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் விறுவிறுப்போடும் எழுதப்பட்ட 'பொன்னிவனத்துப் பூங்குயில்' வெறும் கதையல்ல... நிஜங்களும் சரிவிகிதத்தில் கலந்து படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காவியம்! குயிலி தன் கூட்டாளிகளோடு தஞ்சை மண்ணில் நடத்துகிற சேட்டைகளைப் படிக்கும்போது, நாமும் அவர்களுடன் குதித்துக் கும்மாளம் போடலாம்.
    புகழ்மிக்க கதாநாயகனுக்கே உரிய தகுதியோடு, இளவரசர் பிரதாபசிம்மன் வெவ்வேறு வேடங்கள் தரித்து, தன்னை வெளிக்காட்டாமல் நடத்தும் நாடகங்களில், நாமே வேடமிட்டு உலா வரும் உணர்வு ஏற்படுகிறது.

    காவிரி பற்றிய வர்ணனையில் சிலிர்ப்பும் பிரமிப்பும் தோன்றுகிறது. பயணம் செல்லும்போது காவிரி குறுக்கிடும் இடங்களில், சில்லிடும் சாரலில் நம்மை இழந்து பாலம் கடக்கும் நாம், இந்தக் கதையைப் படித்தபின், காவிரி அன்னையை கண்களில் வழியும் நீரோடு வழிபடுகிறோம். 'அவனுக்கென்ன... ராஜா மாதிரி வாழ்க்கைடா!' என்று சொகுசு ராஜாக்களை மட்டுமே அறிந்திருக்கின்ற நமக்கு, அந்த ராஜாக்களும் இன்றைய அரசாங்க மந்திரிகளைப் போல, காலை எழுந்ததுமே 'நான்தானே இன்னும் ராஜா..?' என்று கேட்டுத் தெளிவு பெறும் அளவுக்கு சூழ்ச்சிக்குள் சிக்கியிருந்தார்கள் என்ற அதிர வைக்கும் உண்மை உறைக்கிறது.

    இப்படி, நாவல் முழுக்க எது உண்மை, எது கற்பனை என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு நகர்கிற கதையின் உச்சக்கட்டத்தில் வேகமும் பரபரப்பும் தெறிக்கிறது; இதயம் படபடக்கிறது.

    மனதை உலுக்கும் காதல் கதை, ஒரு சாம்ராஜ்யத்தில் இத்தனை மாற்றங்களை உண்டுபண்ணியதா என்று அதிர்ச்சி அலையிலிருந்து வெளியே வரமுடியாமல், புத்தகத்தை மூட மனமின்றி, திகைத்து நிழலாட வைக்கிறது.

    சுமார் 50 வருடங்களுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய 'பொன்னிவனத்துப் பூங்குயில்' இன்றும் உயிரோட்டமுடன் நம்மை உலுக்குகிறது.

  • This book Ponnivanathu poonguyil is written by Kothamangalam suppu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பொன்னிவனத்துப் பூங்குயில், கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ponnivanathu poonguyil, பொன்னிவனத்துப் பூங்குயில், கொத்தமங்கலம் சுப்பு, Kothamangalam suppu, Kathaigal - Tamil story, கதைகள் , Kothamangalam suppu Kathaigal - Tamil story,கொத்தமங்கலம் சுப்பு கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kothamangalam suppu books, buy Vikatan Prasuram books online, buy Ponnivanathu poonguyil tamil book.

ஆசிரியரின் (கொத்தமங்கலம் சுப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தில்லானா மோகனாம்பாள் (மூன்று தொகுதிகள்)

ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

மஞ்சி விரட்டு - Manji viratu

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

மிஸ் ராதா - Miss radha

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


விக்கிரமாதித்தன் கதைகள் - Vikkiramaathithan Kathaigal

பூக்கதைகள்

தேவ சுந்தரி

நான் யார்? 173 ஜென் கதைகள்

ஒரு கவிஞனின் கதை - Oru Kavingnanin Kathai

தேர்ந்தெடுத்த கதைகள் கு. அழகிரிசாமி - Thernthedukapatta Kathaigal ku.Kumarasamy

சிறுவர் நாடோடிக் கதைகள் - Siruvar Naadodi Kathaigal

கி. ராஜநாராயணன் நாட்டுப்புறக் கதைகள்

தூண்டில் முள் - Thoondil mul

சடையப்ப வள்ளல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றி வெளியே இல்லை

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman

இது தெரியாமப் போச்சே

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

மணி மணி மணி பணத்தைப் பெருக்கும் வழிமுறைகள் - Mani Mani Mani Panathai Perukkum Vali Muraigal

காமக் கடல் நீந்தி

கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) - Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum)

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam

மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91