-
சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும். குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று (வ.வே.சு.) ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ.வி. ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப் போனோம். டாக்டர் வரதராஜுலு நாயுடு (1924) வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப்போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்டதல்ல. வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக் கூடாது என்று சொல்கிறபொழுதும் சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். பெரியார் (1925) இதுகாலை இருந்து வருகிற பிராமணரல்லாதார் இயக்கமானது முறுகி எழுவதற்குக் காலம் சமீபித்துவிட்டது என்பதற்கு குருகுல சம்பந்தமான நிகழ்ச்சிகள் சான்று கூறுகின்றன. சொ. முருகப்பா (1925)
-
This book Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum is written by Pazha.Athiyaman and published by Kalachuvadu Pathippagam.
இந்த நூல் சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ. அதியமான் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum, சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ. அதியமான், Pazha.Athiyaman, Katuraigal, கட்டுரைகள் , Pazha.Athiyaman Katuraigal,பழ. அதியமான் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Pazha.Athiyaman books, buy Kalachuvadu Pathippagam books online, buy Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum tamil book.
|
சேரன்மாதேவி தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் ஒரு குறிப்பிட வேண்டிய வரலாற்று பெட்டகம். வா.வே.சு ஐயர் எப்படியான நிலையை கொண்டிருந்தார். பெரியார் , வரதராஜுலு அவர்களது செயல்பாடுகள் பல சூழ்நிலைகளில் மாறுபடுகின்றது. அவர்கள் கொடுத்த விலை மிகப்பெரியது.