கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும் - Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum

Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum - கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆதி வள்ளியப்பன் (Aadhi Valliyappan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765311
Pages : 134
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நடக்கட்டும் நாக்கு வியாபாரம் பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் வாழும் பூமி. ஆயிரம் விநோதங்களை உள்ளடக்கியது. புல்,பூண்டுகள், ஜீவராசிகள் பூமியில் உயிர்வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம் தட்பவெப்பம். பூமி உருவான காலத்தில் இருந்து தட்பவெப்ப நிலை இருந்து வருகிறது. தட்பவெப்பம் என்றால் என்ன? ஓர் இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சராசரி வானிலை அளவுதான் தட்பவெப்ப நிலை எனப்படுகிறது. மழைப்பொழிவு, சூரியஒளி, காற்று மற்றும் அதன் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவை தட்பவெப்ப நிலையை தீர்மானிக்கின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றமே காலமாற்றம். இந்த காலமாற்றமானது நீண்டகால மாற்றமாக நிகழ்ந்து வருகிறது. அதாவது கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம் என காலமாற்றம் நிகழ்கிறது. இந்த காலமாற்றத்திற்கு ஏற்றவாறு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்களை தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால், தற்போது மனித செயல்பாடுகளின் காரணமாக காலநிலை மாற்றம் வேகமாக நிகழ்ந்து வருகிறது. இதன்காரணமாக கோடைமழை தள்ளிப்போகிறது. வெயில் கொளுத்துகிறது. மனிதனுடன் தொடர்புடைய இயற்கைக்-கு எதிராக எதுநடந்தாலும் அது மனிதகுலத்திற்கு எதிரான அழிவுக்கு வழிவகுக்கும். தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் புவி வெப்பமடைகிறது. புவி வெப்பமடைவதால் அரிய தாவரங்கள் அழியும். இதனால் என்ன நடக்கும்? பூமிக்கு வரக்கூடிய பேராபத்தை இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் நம்மை எவ்வாறு பாதிப்படையச்செய்கிறது என்பதை எச்சரிக்கை உணர்வோடு சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆதி வள்ளியப்பன். புவி வெப்பமாவதில் இருந்து மனிதன் தன்னையும், தான் வாழும் உலகையும் காத்துக்கொள்வது எப்படி? சூழல்கேட்டினால் உருவாகியுள்ள அபாயத்தில் இருந்து மனிதகுலம் மீள்வது எப்படி? நம்மைக்காத்து வரும் இயற்கையைப் பாதுகாப்பது எப்படி? என பல்வேறு கேள்விகளுக்கு விடைசொல்கிறார் நூலாசிரியர். அடிப்படையில் பத்திரிகையாளரான ஆதி வள்ளியப்பன் சிறந்த சூழலியல் ஆர்வலர். நம் வாழும் சூழலை காப்பதற்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக கொதிக்கும் பூமியை சமூகப்பார்வையோடு படைத்திருக்கிறார். கொதிக்கும் பூமியை படியுங்கள்! வாழும் சூழல் பற்றிய விழிப்பு உணர்வை பெறுங்கள்!

  • This book Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum is written by Aadhi Valliyappan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும், ஆதி வள்ளியப்பன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum, கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும், ஆதி வள்ளியப்பன், Aadhi Valliyappan, Pothu, பொது , Aadhi Valliyappan Pothu,ஆதி வள்ளியப்பன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aadhi Valliyappan books, buy Vikatan Prasuram books online, buy Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum tamil book.

ஆசிரியரின் (ஆதி வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாவுப் பறவை

இளையோருக்கு மார்க்ஸ் கதை

நாராய் நாராய் (பறவை சரணாலயங்கள் வழிகாட்டி)

நாராய் நாராய் (பறவைகள், மனிதர்கள், சரணாலயங்கள்)

எப்படி? எப்படி? அன்றாட வாழ்வில் அறிய வேண்டிய அறிவியல்

தமிழ்ச் சிறார் இலக்கியம்: யதார்த்தமும் எதிர்காலமும்

விடைபெறும் கரோனாவும் திசைதிருப்பும் போலி மருத்துவமும்

கிரெட்டா துன்பர்க் - பூவுலகைக் காக்கப் புறப்பட்ட சிறுமி

கேள்வி நேரம்

நம்மைச் சுற்றி காட்டுயிர்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ஹாலிவுட் அழைக்கிறது! - Hollywood Azhaikiradhu

திரைஉலகில் திருப்புமுனை

எளிய படவிளக்க எந்திரப் பொறியியல் தமிழ் - ஆங்கில அகராதி 3795 கலைச்சொற்கள்

சுவீகாரம் இந்தியாவில் தத்தெடுக்கும் முறை - Suveegaram

தமிழகத்தில் பிறமொழியினர்

Nomadic Tales From Greek

இவர்களைப் படியுங்கள் - Ivargalai Padiyungal

உலகம் எங்கள் குடும்பம் (old book rare) - Ulagam Engal Kudumbam

சுனாமி - Tsunami

வள்ளுவர் நெறியில் வாழ்வது எப்போது?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! - Pulligal...Kodugal...Pathaigal!

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

நினைத்தால் நிம்மதி - Ninaithaal Nimmathi

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) - Enn? Etharku? Eppadi? (part 2)

தமிழரின் மதங்கள்

கிருஷ்ணவேணி - Krishnaveni

விரிந்த வயல்வெளிக்கப்பால்

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91