மரங்கள் நினைவிலும் புனைவிலும் - Marangal Ninaivilum Punaivilum

Marangal Ninaivilum Punaivilum - மரங்கள் நினைவிலும் புனைவிலும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மதுமிதா (Madhumitha)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381319918
Pages : 248
பதிப்பு : 2
Published Year : 2017
விலை : ரூ.195
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வேங்கடத்துக்கு அப்பால் The hymns of kaaraikkaal ammaiyaar
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நாஞ்சில் நாட்டில் பெரும்பாலும் சுடுகாட்டின் காவல் தெய்வம் சுடலை மாடன். சுடலைக்கும் ஆதி சிவனுக்கும் தொடர்பு உண்டு. அது வேறு சுடலை, வேறு சுடலைப் பொடி. வாய்ப்பிருந்தால் மகாகவி பாரதியின் 'ஊழிக் கூத்து' வாசித்துப் பாருங்கள். ஆனால் இங்கு பாடுபொருள் எமது சுடலைமாடன். அவனுக்கு மழைக்கும் பனிக்கும் வெயிலுக்கும் காற்றுக்கும் அரண் ஆலமரம். பெரும்பாலும் சுடுகாட்டு மரங்களில் கிளைவெட்டி, தழைவெட்டி வீட்டுக்குக் கொணர்வதில்லை. அத்துடன் பேயும் கூடவரும் என்ற பயம். காட்டின் மரங்கள் வெட்டி, பலகை அறுத்து, கதவு, நிலை, சன்னல் விட்டுப் புதுவீடு கட்டுவோர், புதுமனை புகுவிழா நடத்தும் முன்னிரவில், கணபதி ஓமத்துக்கும் முந்தி, தச்சர் - கொத்தனார்கள் சேர்ந்து ஒரு பூஜை செய்வார்கள். அதற்கு 'தச்சுக் கழித்தல்' என்று பெயர். காட்டு மரங்களில் வாழும் ஆவிகள், முனிகள், துர்தேவதைகள் மரத்துடன் சேர்ந்து வந்திருந்தால் அவற்றை விலக்கி நிறுத்துவார்கள். உயிர்ப் பலியும் உண்டு. அல்லது குறைந்த பட்சம் தடியன் காய் கும்பளங்காய் வெட்டி முறித்தல். அதாவது பாவனைப் பலி. -- நாஞ்சில் நாடன்"

  • This book Marangal Ninaivilum Punaivilum is written by Madhumitha and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் மரங்கள் நினைவிலும் புனைவிலும், மதுமிதா அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marangal Ninaivilum Punaivilum, மரங்கள் நினைவிலும் புனைவிலும், மதுமிதா, Madhumitha, Novel, நாவல் , Madhumitha Novel,மதுமிதா நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Madhumitha books, buy Sandhya Pathippagam books online, buy Marangal Ninaivilum Punaivilum tamil book.

ஆசிரியரின் (மதுமிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுபாஷிதம் சமஸ்கிருத நன்மொழிகள்

இரவு (இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்)

வேமன மாலை

தசாவதாரம் - Dasawatharam

பருவம் தென்றலும் தீயும் தோய்ந்த நாட்கள்

தைவான் நாடோடிக் கதைகள்

காலம் புதிய பார்வை இதழில் வெளிவந்த கட்டுரைகள்

தண்ணீர் (நீரலைகளும் நினைவலைகளும்)

சோதனைக் குடுவை

இரவு இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உலா வரும் நிலா - Ulavarum Nila

வானம் தந்த வரம் (காமிக்ஸ் நாவல்) - Vaanam Thantha Varam (Comics Novel)

1801

செய்வோம்... புது காதல் விதி...

மிர்தாதின் புத்தகம் - Mirdadhin Puthagam

வில்லோடு வா நிலவே - Villodu Vaa Nilave

சாரலே ஆசையாய்

ஒரு ராஜகுமாரன்

எக்ஸ் ஒய் இஸட் மர்டர்ஸ் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நந்தினி என் நந்தினி - Nandhini En Nandhini

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சம்ஸ்காரம்

தாழ்மரக்கிளை ஊஞ்சல்கள்

மலை முகடு (வனப்பயணியின் நினைவலைகள்) - Malai Mugadu (Vanapayaniyin Ninaivalaigal)

பர்மா ஒரு தேசத்தின் ஆன்மா - Burma ( The Soul of a People)

தமிழில் பில்கணீயம் - Tamilil Bilkaniyam

நூர்ஜஹான்

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி - Krishnappa Naickar Goumuthi

கேரக்டர் - Character

ஆன்மீகமும் ஆரோக்கியமும்

தாலாட்டு முதல் தாலாட்டு வரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91