திருப்பாவை - Thiruppavai

Thiruppavai - திருப்பாவை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்வாமி (Swami)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761764
Pages : 360
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
துப்புரவுத் தொழிற்சாலை உழைக்க உழைக்க சிரிப்பு வருது...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘மாதங்களில் நான் மார்கழி’ என்றான் பகவத்கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது, திருப்பாவை. முப்பது பாடல்கள். நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் முப்பது நாட்களும் அதிகாலையில் திருப்பாவை பாசுரங்களை சொல்லிக்கொண்டு பக்தர்கள் குழுவாகச் செல்வதைப் பார்க்கிறோம். நிறைய வீடுகளில் ஒலிநாடாக்களில் திருப்பாவை ஒலிப்பதையும் கேட்கிறோம். தமிழ் மறை எனப் போற்றப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஒரு பகுதியாக உள்ள திருப்பாவை பாடல்கள் பக்தியின் உச்சத்தை எடுத்துக் காட்டுபவை. தமிழ் மொழியின் கவுரவச் சின்னமாகத் திகழும் பாக்கள் அவை. இன்றளவும் வெளி மாநிலத் தலங்களிலும், வெளி நாடுகளில் உள்ள ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்றால், அதற்கு திருப்பாவை பாசுரங்களின் தெய்வீகமும் மொழி அழகுமே காரணம். ஆண்டாள் _ ஆன்மிக ஒளி பரப்பியவள்; தமிழக பெண் கவிஞர்களில் தலையாயவள். உலகெங்கும் பக்தியின் வீர்யத்தை, தமிழின் அழகைப் பறை சாற்றியவள் என்பதால்தான், ஆண்டாள் அவதரித்த திருவில்லிபுத்தூர் ஆலய கோபுரம், தமிழகத்தின் அரசுச் சின்னமாகத் திகழ்கிறது. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பாடல்கள் என்று திருப்பாவை குறித்து முன்னோர்கள் கூறியுள்ளனர். ‘பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதையின் தமிழான இந்த ஐயைந்தும் ஐந்துமான முப்பது பாடல்களை அறியாதவர்களை இந்த வையம் சுமப்பதும் வம்பு’ என்கிறது திருப்பாவைக்கான சிறப்புப் பா. திருப்பாவை பாடல்கள் அடங்கிய இந்த நூலில், பதவுரை, விளக்கவுரையோடு, எந்தச் சூழ்நிலையில் இந்தப் பாடல்வரிகள் பாடப்பட்டன, இவற்றின் ஆன்மிகப் பொருள் என்ன என்ற முழுமையான விளக்கங்களும் அமைந்திருப்பது சிறப்பு. சில வார்த்தைகளின் பொருளை விளக்க, தகுந்த விளக்கக் கதைகளையும் கொடுத்து, நூலை முழுமை பெறச் செய்திருக்கிறார் நூலாசிரியர் ஸ்வாமி. மார்கழி மாதம் மட்டும் அல்லாமல், எந்நேரமும் இறைச் சிந்தனை மேலோங்க, இந்த நூல் ஆன்மிக அன்பர்களுக்கு பேருதவி புரியும்.

  • This book Thiruppavai is written by Swami and published by Vikatan Prasuram.
    இந்த நூல் திருப்பாவை, ஸ்வாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruppavai, திருப்பாவை, ஸ்வாமி, Swami, Aanmeegam, ஆன்மீகம் , Swami Aanmeegam,ஸ்வாமி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swami books, buy Vikatan Prasuram books online, buy Thiruppavai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

சுந்தர காண்டம் - Sundara Kaandam

27 இந்திய சித்தர்கள் - 27 India Sithargal

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

ஆசிரியரின் (ஸ்வாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுகமளிக்கும் சுந்தர காண்டம் (HB) - Sugamalikkum Sundhara Kaandam

வேத இதிகாச புராணங்கள் கூறும் நன்னெறிகள்

உபநிடதக் கதைகள்

பிராணாயாமக் கலை - Pranayamak Kalai

அற்புத ஆற்றல்கள்

துரோணர் கதை - Dhuronar Kadhai

பக்திநெறி வளர்த்த மகான்களின் கதைகள்

வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

சிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sindhikka Therindhu Kollungal

தத்தாத்திரேயர் தத்துவம் - Thaththaathireyar Thaththuvam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ துர்க்கையின் நேரடி தரிசன அனுபவங்கள் - Dhurgaiyin Neradi Dharisana Anubavangal

ருத்ராட்ச மகிமைகள் - Rudhraatcha Mahimaigal

பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு

ஶ்ரீ அன்னபூர்ணா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளி

கங்கையும் காசியும்

இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் (பாகம் - 1) - Islaamia Kalai Kalanjiyam (Part-1)

நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் (அம்மன் முதல் விருமாண்டி வரை) - Naattuppura Dheivangal: Kalanjiyam

திருமந்திர விளக்கம் - Thirumandhira Vilakkam

சித்தர்களின் மனித வாழ்க்கை

சுப்பிரமணியர் ஞானக்கோவை - Subramaniyar Gnanakkovai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்

எட்டும் தூரத்தில் IAS - Ettum Thurathil IAS

அன்னை தெரசா - Annai Therasa

பெண் வாசனை - Pen vasanai

ரெண்டாம் ஆட்டம்

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

கரிகால் சோழன் - Karigala Cholan

வி.ஐ.பி களின் ரிலாக்ஸ் யுக்திகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91