ரிபு கீதை (சிவ ரகசிய சிந்தனைகள்)

ரிபு கீதை (சிவ ரகசிய சிந்தனைகள்)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அழகர் நம்பி (Azhagar Nambi)
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சர்தார் வல்லபாய் படேல் (முழுமையான வரலாறு) ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரிபுவின் சீடர் நிதாகர். நிதாகருக்கு உயர்ந்த சில தத்துவங்களில் அவருக்கு தன்னறிவு வரவில்லை. ரிபு சீடரை அவ்வப்போது தேடி அவர் தன நிலையில் உயர்ந்திருக்கிறாரா என்று சோதனை செய்து பார்ப்பார். ஒரு முறை ஞானி நிதாகரை சோதிக்க என்னி அவர் இருக்கும் ஊருக்கு ரிபு வேற்றுருவில் சென்றார். அப்போது அவ்வூர் அரசன் ஓரு பட்டத்து யானை மீதேறி போய்க்கொண்டிருந்தான்.அப்போது நிதாகர் பசி மயக்கத்தில் கூட்டம் இல்லாத இடத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் வந்து நிதாகரைப் பார்த்து "ஏன் இங்கு நிற்கிறீர்கள்?" என்றார்.அதற்கு நிதாகரோ அவரிடம் "அரசன் நகர் வலம் வருகிறார். கூட்டமாக இருக்கும் காரணத்திணால் ஒதுங்கி இருக்கிறேன்" என்றார்.அதைக் கேட்ட ரிபு "இந்தக் கூட்டத்தில் அரசன் யார், மற்ற மக்கள் யார்?" என வினவினார். நிதாகர் அவரைப் பார்த்து "உங்களுக்கு கண் தெரியவில்லையா குன்று போலிருக்கும் இந்த யானையில் அமர்ந்திருக்கிறார் அல்லவா, அவரே அரசர். அவரை சுற்றியிருக்கும் மற்றவர்கள் மக்கள்" என்றார். ரிபு மீண்டும் ஒன்றும் அறியாதது போல "இரண்டு பொருட்களை சுட்டி ஒன்றை யானை என்றும், இன்னொன்றை அரசனென்றும் கூறுகிறீர்கள். இவற்றில் எது யானை, எது அரசன் என்று எனக்கு விளக்குங்கள்" என்றார்.அதற்கு நிதாகர் , "ஐயா! கீழேயுள்ளது யானை, மேலிருப்பவர் அரசர் இதில் என்ன குழப்பம் இது கூடவா புரியவில்லை" என்றார். அதற்கு ரிபுவோ "கீழ், மேல் என்றால் என்ன? அதை விளக்குங்கள்" என்றார். கோபத்தில் ரிபுவின் தோள்களில் தாவி ஏறிக்கொண்ட நிதாகர்!! அரசன் யானை மேல் அமர்ந்நிருப்பது போல், நானிப்போது உங்கள் மேலிருக்கிறேன். அங்கு கீழே உள்ளது யானை, இங்கு நீங்கள். மேலேயிருப்பது இருப்பது நான் கீழே இருப்பது நீ இப்போது புரிகிறதா" என்றார்.அதற்கு ரிபுவோ முதலில் நான், நீ என்பவற்றை விளக்குங்கள். பின்பு அதை வைத்துதான் அரசனையும், யானையும் புரிந்து கொள்ள இயலும். இந்தக் கேள்வியைக் கேட்டதும் வந்திருப்பவர் தனது குருவான ரிபு எனப் புரிந்து கொண்டார் நிதாகர். புலன்களுக்கு தெரியும் இந்த வேற்றுமை உடல் சார்ந்த்து இது அனைவருக்கும் புலப்படும். ஆனால் ஆத்மஞானம் பெற்ற ஒருவருக்கு தனக்கும், மற்றவருக்குமிடையே வேற்றுமையே கிடையாது.

  • இந்த நூல் ரிபு கீதை (சிவ ரகசிய சிந்தனைகள்), அழகர் நம்பி அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரிபு கீதை (சிவ ரகசிய சிந்தனைகள்), அழகர் நம்பி, Azhagar Nambi, Aanmeegam, ஆன்மீகம் , Azhagar Nambi Aanmeegam,அழகர் நம்பி ஆன்மீகம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Azhagar Nambi books, buy Sri Indu Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (அழகர் நம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


போதி தர்மர் - Bodhi Dharmar

வியாசர் அருளிய மகாபாரதம் - Viyasar Aruliya Mahabharatham

அருணகிரிநாதர் வாழ்வும் வாக்கும் - Arunagirinadhar Vaalvum Vaakkum

திருமூலர் அருளிய திருமந்திரம் (மூன்று பாகங்கள்)

பட்டினத்தார் வாழ்வும் வாக்கும் - Patinathaar Vazhvum Vaakkum

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

காஞ்சி மகான் அண்ணல் செய்த அன்புதங்கள் 100 - Kaanji Mahaan Annal Seytha Anbuthangal 100

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம் - Thinam Oru Divyaprapantham

வால்மீகி அருளிய இராமாயணம் - Valmiki Aruliya Ramayanam

வைணவம் ஓர் வாழ்க்கைநெறி - Vainavam or Vazhkai Neri

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Sri Varalakshmi Vrata Puja

நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமாவளி

விநாயக புராணம்(விநாயக விஜயம்) - Vinayaka Puranam

அன்பிற் சிறந்த அடியார்கள்

பஞ்ச பூதங்களை வசமாக்கலாம் - Panja Boothangalai Vasamaakkalaam

இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும்

ஸுதர்சனர் 1008

சிவானந்த லஹரி - SIVAANANDHA LAGARI

ஶ்ரீ கணேச புராணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகான் சேஷாத்திரி சுவாமிகள் - Magaan Seshathiri Swamigal

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

புலிப்பாணி ஜோதிடம் (மூலமும் விளக்கவுரையும்) - Pulippaani Jodhidam

சுவையாகச் சமைத்து சொகுசாக உண்போம் - Suvaiyaaga Samaithu Sogusaaga Unbom

ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee

வரலாற்றுச் சுவடுகளில் இன்று - Varalaatru Suvadugalil Indru

வேலை தொழில் வெற்றிக்கு வேண்டிய யோசனைகள - 100 - Velai Thozhil Vetrikku Vendiya Yosanaigal - 100

இதுதான் ஆன்மிகம் - Idhudhaan Aanmigam

இறையன்பர்கள் நாடும் இனிய கோவில்கள் - Iraiyanbargal Naadum Iniya Kovilgal

அர்த்த சாஸ்திரம் என்னும் சாணக்கியரின் நீதிநூல் மூலமும் உரையும் - Chanakkiyarin Arththa Saasthiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91