குறளும் கீதையும் - Kuralum Geethayum

Kuralum Geethayum - குறளும் கீதையும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சுவாமி ஓங்காரானந்தர் (Swamy Oongarananthar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760323
Pages : 95
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட பழைமையான குறள் கருத்துகளும், தர்மத்தின்படி நடக்கும் வாழ்க்கைக்கான அறநெறியை மையமாகக் கொண்டவை. பகவத் கீதையைத் தந்த கண்ணன் இறைவனாக வணங்கப்படுகிறார். குறள் தந்த வள்ளுவர் திருவள்ளுவ நாயனாராகப் போற்றி வணங்கப்படுகிறார். கீதை _ கடவுள் மனிதனுக்குச் சொன்னது; குறள் _ மனிதன் மனிதனுக்குச் சொன்னது... _ இப்படி சில கருத்துகள் இந்த இரண்டு நூல்களையும் நம் இரு அறிவுப் பொக்கிஷங்களாகக் காணும் நோக்கை அளித்துள்ளன. சுவாமி ஓங்காரானந்தர் தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் நல்ல புலமை பெற்றவர். தன்னுடைய எளிமையான சொற்பொழிவுகள் மூலம் மக்களிடம் நல்ல கருத்துகளைப் பரப்பி வருகிறார். முன்னோர் அறிவுச் செல்வங்களை, அடுத்த தலைமுறை உள்ளங்களில் ஆழமாகப் பதியவைக்கும் வல்லமை சுவாமி ஓங்காரானந்தருக்கு உண்டு. அவர் திருக்குறளையும் பகவத் கீதையையும் ஒப்பிட்டு பல ஆன்மிக அரங்குகளில் தன் வலுவான கருத்துகளால் இளையோர் உள்ளங்களை வசீகரித்துள்ளார். இந்த நூலில் திருக்குறள், பகவத் கீதை விளக்கங்கள் மட்டுமல்லாது, தாயுமானவர், திருமூலர், பட்டினத்தார் மற்றும் திருநாவுக்கரசர் போன்றோரின் பாடல்களும் அவற்றுக்கான வாழ்க்கைக் கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன. சில குறட்பாக்களை இவர் வித்தியாசமான கோணத்தில் பார்த்து விளக்கங்களைத் தந்திருக்கிறார். அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கல்லால்... குறட்பாவின் விளக்கமும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர்... குறட்பாவின் விளக்கமும் சுவாமி ஓங்காரானந்தருக்கே உரிய தனி பாணி என்று தோன்றுகிறது. அவருடைய இந்த நூலில் ஒப்பீட்டுக் கருத்துகளும், கடவுள் நம்பிக்கை குறித்த ஆணித்தரமான கருத்துகளும் நிறைந்துள்ளன. இன்றைய அவசர உலகில் மன அமைதியற்று உழல்வோருக்கு இந்நூல், நிச்சயம் மன அமைதியைத் தருவதோடு, வாழ்க்கையை ஒரு கலையாக நோக்கும் நல்ல மனத்தையும் வளர்க்க உதவும்.

  • This book Kuralum Geethayum is written by Swamy Oongarananthar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் குறளும் கீதையும், சுவாமி ஓங்காரானந்தர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuralum Geethayum, குறளும் கீதையும், சுவாமி ஓங்காரானந்தர், Swamy Oongarananthar, Aanmeegam, ஆன்மீகம் , Swamy Oongarananthar Aanmeegam,சுவாமி ஓங்காரானந்தர் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swamy Oongarananthar books, buy Vikatan Prasuram books online, buy Kuralum Geethayum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

திருப்பாவை - Thiruppavai

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

சுந்தர காண்டம் - Sundhara kaandam

ஆசிரியரின் (சுவாமி ஓங்காரானந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இளைய பாரதத்தினாய் வா வா வா - Ilaya Bharathathinai Va Va Va

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ ராமாநுச நூற்றந்தாதி - Sri Ramanusa Noottrandhaathi

மணமக்களுக்கு - Manamakkalukku

நல்ல வாழ்க்கைக்கு வல்லவன் காட்டிய வழி - Nalla Vaazhkkaikku Vallavan Kattiya Vazhi

ஶ்ரீ தேவீமாஹாத்ம்யம் ஶ்ரீ துர்கா ஸப்தசதீ

பஞ்ச பூதத் தலங்கள் பஞ்ச சபைகள் சப்த விடங்கத் தலங்கள் அட்டவீரட்டானத் தலங்கள் - Pancha Bootha Sthalangal Pancha Sabaigal Sapta Vitanka Thalangal Attaveeratta Thalangal

ஜகத்குரு

ஸகல ஸௌபாக்யங்களும் அருளும் ஶ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை)

ஸ்ரீ நாராயணகுரு - Sri Narayanaguru

திருவிளையாடல் புராணம். கூடற் காண்டம்

மனித சக்தி மகத்தான சக்தி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

தெருவாசகம் - Theruvasagam

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

சொல்வனம் - Solvanam

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5) - Nobel Vetriyalargal (Part 5)

நில்... கவனி... விபத்தை தவிர்! - Nil…Kavani…Vibathai Thavir!

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

தமிழருவி - Tamilaruvi

உஷார் உளவாளி - Ushar ulavaali

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - Punitha Boomiyil Manitha Deivangal!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91