அதீதத்தின் ருசி - Athethathin Rusi

Athethathin Rusi - அதீதத்தின் ருசி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789380072647
Pages : 248
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தேகம் மாலு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக்கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவாளியைப் போல நம் மறைவிடங்களைக் கண்காணிக்கிறது. உறவுகளின் பாசாங்குகளை விலக்கி துரோகம் செய்கிறது. சாத்தானோடும் கடவுளோடும் சச்சரவிடுகிறது. சொற்களையும் நம் மனங்களையும் தொடர்ந்து கலைத்து அடுக்குவதன் மூலம் பெரும் அமைதியின்மையை உருவாக்குகிறது. மனுஷ்ய புத்திரனால் குறுகிய காலத்தில் எழுதப்பட்ட இந்தத் தொகுப்பில் அவரது படைப்பு நிலையின் உச்சங்களைத் தொட்ட பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன

  • This book Athethathin Rusi is written by Manushya Puthiran and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் அதீதத்தின் ருசி, மனுஷ்ய புத்திரன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athethathin Rusi, அதீதத்தின் ருசி, மனுஷ்ய புத்திரன், Manushya Puthiran, Kavithaigal, கவிதைகள் , Manushya Puthiran Kavithaigal,மனுஷ்ய புத்திரன் கவிதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy Manushya Puthiran books, buy Uyirmmai Pathippagam books online, buy Athethathin Rusi tamil book.

ஆசிரியரின் (மனுஷ்ய புத்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மௌனப் பனி (மரணத்தின் புத்தகம்)

அந்நிய நிலத்தின் பெண் - Anniya Nilathil Penn

கடவுளுடன் பிரார்த்தித்தல் - Kadavuludan Pirarththiththal

என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் - Enna Mathiriyana Kalaththil Vazkirom

இரவுக்குக் கைகள் இல்லை (கையறு நிலையின் புத்தகம்)

மணலின் கதை - Manalin Kathai

ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)

எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன் (தொகுதி - 9)

அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது

என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி (தொகுதி - 4

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


படுவான்கரை (போருக்குப் பின்பான வாழ்வும் துயரமும்) - Paduvaankarai

யாக்கையின் நீலம் - Yaakaiyin Neelam

உமர்கய்யாமின் ருபாயத் - Omarkhayyamin Rubaiyat

தவளைக்கல் சிறுமி

சிற்பி கவிதைகளில் மனித உறவுகள்

அவளும் அவனும்

விடியலைத் தேடும் வழிகள்

கவிப்பேரரசு - Kaviperarasu

கபீர் சொல்கிறான்

மீண்டும் என் தொட்டிலுக்கு - Meendum En Thottilukku

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்

சொல்கிறேன் அதனால் இருக்கிறேன்

இருள் இனிது ஒளி இனிது

தீராக்காதலி - Thirakkathali

இருள் பூமி

வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள் - Vaisrayin Kadaisi NImidangkal

காந்தியோடு பேசுவேன் - Gandhiyodu Pesuven

ஸ்ரீரங்கத்துக் கதைகள் - Srirangkaththu Kathaikal(Muzuth Thokuppu)

இழந்த பின்னும் இருக்கும் உலகம் - IzanTha Pinnum Irukkum Ulakam

இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91