துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai - துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: யெஸ். பாலபாரதி (S. Balabharathi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765939
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மதிப்புக் கூட்டும் மந்திரம் சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித வாழ்வு பெரும் ரகசியங்களை உள்ளடக்கியது. மனிதத்தன்மை என்று பொதுவெளியில் நாம் சொல்லும் வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. மனம் சார்ந்த நிலையில் மனிதனின் தன்மைகள் மாறுபடுகின்றன. மனிதனின் இயல்புகளிலும் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கின்றன. சமீப காலமாக ஆட்டிசம் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆட்டிசம் என்பது மனிதனின் மூளை செயல்திறன் குறைபாடா? ஆட்டிச நிலையாளர்கள் மாற்றுத்திறனாளிகளா? இல்லவே இல்லை. ஆட்டிசம் என்பது ஒரு வகை நிலை. ஆட்டிச நிலையாளர்களை அவர்களது முகத்தை வைத்து அல்லது செயல்பாடுகளை வைத்து அடையாளம் காணலாம். சிலரை எந்தவித அடையாளங்களுக்கும் உட்படுத்த முடியாது. அத்தகைய தன்மைவாய்ந்த ஆட்டிச நிலையாளர்களில் சிலரது ‘ஐக்யூ பவர்’ ரொம்ப பவர்ஃபுல்லானது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. அவர்களிலும் சாதாரண மனிதர்கள் இருக்கின்றனர். இருப்பினும் ஆட்டிச நிலையாளர்கள் குறித்து சரியான புரிதல் இன்னும் சமூகத்தில் வளரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆட்டிச நிலை சிறுவன் ஒருவன் வீட்டைவிட்டு காணாமல் போவது குறித்த கதைதான் இந்தக் குறு நாவல். ஆட்டிசம் பற்றி இதுவரை ஒரு சில கதைகளும், நாவல்களும், சில திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆனால், ஆட்டிச நிலையில் உள்ளவர்களைச் சுற்றியுள்ளவர்களின் செயல் நிலை அல்லது மன நிலையைப் பற்றிய புரிதல்களுடன்தான் இவை வெளியாகி உள்ளன. ஆட்டிச நிலையில் உள்ளவர்களின் அக உணர்வைப் பிரதிபலிக்கும் முதல் நாவல் இந்தத் ‘துலக்கம்’தான். ‘பொதுவாக ஆண்கள் அழத்தொடங்கி விட்டால் பெண்கள் ஆதரவாக இருக்க முனைகிறார்கள். பெண்கள் அழ ஆரம்பித்தால்... ஆண்கள் எரிச்சலடைந்து கத்துகிறார்கள். இப்படி இருப்பதற்கு ஆண்கள் அழுதால் அது அவமானம் என்றும், பெண்கள் அழுவது சகஜம் என்றும் கற்பிதங்கள் நிலவுவது கூட காரணமாக இருக்கலாம்...’ இதுபோன்ற அர்த்தமுள்ள, அழுத்தமுடைய வரிகள் நாவல் முழுவதும் வியாபித்து உள்ளன. விறுவிறுப்பான நடை நாவலுக்கு மெருகூட்டியிருக்கிறது. எழுத்தின்கண் சமூக மாற்றத்தை எதிர்நோக்கும் இளம் எழுத்தாளரான யெஸ்.பாலபாரதி, ஆட்டிச நிலையாளர்களின் அக உணர்வை இந்த நாவலில் பிரதிபலித்துள்ளார் என்பதை நாவலைப் படித்து நிச்சயம் அறிந்துகொள்வீர்கள்.

  • This book Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai is written by S. Balabharathi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை, யெஸ். பாலபாரதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai, துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை, யெஸ். பாலபாரதி, S. Balabharathi, Katuraigal, கட்டுரைகள் , S. Balabharathi Katuraigal,யெஸ். பாலபாரதி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S. Balabharathi books, buy Vikatan Prasuram books online, buy Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai tamil book.

ஆசிரியரின் (யெஸ். பாலபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆட்டிசம் சில புரிதல்கள்

சுண்டைக்காய் இளவரசன்

தாத்தா சட்டை

ஆமை காட்டிய அற்புத உலகம்

மரப்பாச்சி சொன்ன ரகசியம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஜீவன் பிரிந்தபோதும் சிலையாய் எழுந்தபோதும் - Jeevan Pirindhapodhum Silaiyaai Ezhundhapodhum

வள்ளுவத்தில் வீழ்ச்சி

சிறகு முளைத்த யானை (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்)

பெண்ணின் பெருமை - Pennin Perumai

அகிம்சை நெறியில் அகிலம் வென்ற மகாத்மா

ஞானத்திற்கும் அப்பால்...

இந்திய வரலாற்றில் சமயங்கள் - Indiya Varalaatril Samayangal

என்றும் தமிழிசை

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் வீரபாண்டிய கட்டபொம்மன்

சதுர்வர்ணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

டோனி தி பாஸ் - Tony the boss

விரல்கள் செய்யும் விந்தை - Viralgal Seium Vindhai

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - Naan Nammazhvar Pesugiraen

அபங்கம் - Abangam

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் - Maaya Teacherin Manthira Kambalam

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)

அண்ணா - Anna

ஈழம் இன்று - Ellam Indru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91