-
தமிழ் இலக்கிய வரலாற்றில் புது வருகைகளைக் காலந்தோறும் காண்கின்றோம். அவ்வாறு வருகை தந்த புதிய வகைகளுள் ஒன்று, உரைநடையின் சுவையான பகுதியான நாவல் வகை. நாவல் இலக்கிய வளர்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். 'இருண்ட காலம்’ என்று வரலாற்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் (1900-1920), தமது எழுத்தாற்றலால் விரிந்த வாசக வட்டாரத்தை உருவாக்கி, ஏறத்தாழ 1935 ஆம் ஆண்டு வரை, சிறந்த படைப்பாளராக மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கினார். அக்காலச் சமுதாய, அரசியல் சிறப்புக்களையும் சீரழிவுகளையும், தமது சுவைமிக்க கதைகளில் செவ்வனே படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
-
This book Singara Sooryodhyam (Vanthuvitar ! Thigambara Saamiyar) is written by Vaduvoor K. Duraiswamy Iyengar and published by the general supplies company.
இந்த நூல் சிங்கார சூர்யோதயம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்), வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் அவர்களால் எழுதி வாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Singara Sooryodhyam (Vanthuvitar ! Thigambara Saamiyar), சிங்கார சூர்யோதயம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்), வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், Vaduvoor K. Duraiswamy Iyengar, Novel, நாவல் , Vaduvoor K. Duraiswamy Iyengar Novel,வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் நாவல்,வாசன் பதிப்பகம், the general supplies company, buy Vaduvoor K. Duraiswamy Iyengar books, buy the general supplies company books online, buy Singara Sooryodhyam (Vanthuvitar ! Thigambara Saamiyar) tamil book.
|