-
“நாங்கள் ஏழைகள்; அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்; சந்தோஷமில்லாமலிருக்கிறோம். வாழ்க்கையின் மேலான நிலைமையைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்; சுதந்திரத்தைப் பற்றிக் கூறுங்கள்; சந்தோஷத்தைப் பற்றிப் பேசுங்கள். நித்தியமான துன்பத்திலே உழன்று கொண்டிருப்பதுதான் எங்கள் தலைவிதியா அல்லது நாங்களும் சுகத்தை அனுபவிக்கலாமா என்பதை எங்களுக்கு எடுத்துக் காட்டுங்கள். கடமையைப் பற்றி எங்கள் எஜமானர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்; எங்களுக்கு மேலே இருந்துகொண்டு, எங்களை யந்திரங்கள் மாதிரி நடத்துகிறார்களே, எல்லோருக்கும் சொந்தமான சௌக்கியங்களைத் தங்களுக்கென்றே உரிமைப்படுத்திக் கொள்ளுகிறார்களே, அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எங்களுக்கு எங்களுடைய உரிமைகள் என்னவென்பதைப்பற்றிச் சொல்லுங்கள். அந்த உரிமைகளையடையும் மார்க்கமென்னவென்பதைப் பற்றிச் சொல்லுங்கள்; எங்களுடைய பலத்தைப் பற்றிச் சொல்லுங்கள். ‘எல்லோராலும் அங்கீகரிக்கப்படுகிற விதமான வாழ்க்கை அந்தஸ்து எங்களுக்கு ஏற்படும் வரையில் பொறுத்திருந்து, பிறகு எங்களிடம் வந்து கடமையைப் பற்றியும் தியாகத்தைப் பற்றியும் உபதேசம் செய்யலாம்.”
-
This book Manithanin Kadamai is written by Tamilil: V.Saminathasharma and published by Sandhya Pathippagam.
இந்த நூல் மனிதனின் கடமை, தமிழில்: வெ. சாமிநாத சர்மா அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manithanin Kadamai, மனிதனின் கடமை, தமிழில்: வெ. சாமிநாத சர்மா, Tamilil: V.Saminathasharma, Katuraigal, கட்டுரைகள் , Tamilil: V.Saminathasharma Katuraigal,தமிழில்: வெ. சாமிநாத சர்மா கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Tamilil: V.Saminathasharma books, buy Sandhya Pathippagam books online, buy Manithanin Kadamai tamil book.
|