-
போய் வா நதி அலையே : நா.காமராசன் மறைவு! வானம்பாடி கவிஞர்களில் ஒருவரும் புதுக்கவிதை இயக்க முன்னோடியுமான தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவியரசர் நா. காமராசன் (74) நேற்று (மே24) இரவு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 2006-ல் தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதலாமாண்டு படிக்கும் போது அவருடைய `கறுப்பு மலர்கள்’ கவிதைப் புத்தகம்தான் எனக்குப் பாடத்திட்டமாக இருந்தது. அத்தொகுப்பைப் படித்துவிட்டு அவரைப் பற்றி ஆசிரியரிடம் கேட்ட போது `நம் கல்லூரியின் முன்னாள் மாணவரென்றும்,முதுகலைவரை(M.A) இங்குதான் படித்தாரென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றாரென்றும்’கூறினார். அதன்பிறகு அவருடைய `சூரியக் காந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகம்’ ஆகிய கவிதை புத்தகங்களையும், பெரியாரைப் பற்றி எழுதிய `பெரியார் காவியம்’புத்தகத்தையும் படித்தேன். பெரியார் காவியம் படித்தபோதுதான் அவர் திராவிடக் கொள்கை பற்றாளர் என்றும் தெரிய வந்தது. ரொம்ப நாளாய் `கனவுகளே ஆயிரம் கனவுகளே' பாடலைக் கண்ணதாசன் தான் எழுதியுள்ளார் என நினைத்திருந்தேன்
-
This book Idhaya Sindhanai is written by Tamilil: Bhuvana Balu and published by Kannadhasan Pathippagam.
இந்த நூல் இதயச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் அறிவுப் பொக்கிஷம், தமிழில்: புவனா பாலு அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Idhaya Sindhanai, இதயச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் அறிவுப் பொக்கிஷம், தமிழில்: புவனா பாலு, Tamilil: Bhuvana Balu , Ulaviyal, உளவியல் , Tamilil: Bhuvana Balu Ulaviyal,தமிழில்: புவனா பாலு உளவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Tamilil: Bhuvana Balu books, buy Kannadhasan Pathippagam books online, buy Idhaya Sindhanai tamil book.
|