-
நூற்றுக்கு நூறு பெற வேண்டுமென்று படித்தாலே 70 ,80, மதிப்பெண்கள்தான் பெற முடிகிறது. நூற்றுக்கு நூறு பெறுவது என்பது கொஞ்சம் கடினம்தான் .பாடப்புத்தகத்தில் மனனம் செய்த விஷயங்களை அப்படியே மாறாமல் பரீட்சையில் எழுதி, அதிக மதிப்பெண்கள்தான் சிறந்த மாணாக்கர் என்று போற்றும் நம் கல்வித்திட்டத்தைப் பற்றி நன்றாக எடுத்துக்காட்டியிருக்கும் இந்நூலின் ஆசிரியர், இத்தகையதொரு கடினமான கல்விச்சூலை எதிர்கொண்டிருக்கும் நம் மாணவ - மாணவியர் தங்கள்முன் விடப்பட்டுள்ள இந்தச் சவாலைக் கண்டு மிரளாமல் அதை எப்படித் துணிவுடனும் அறிவுடனும் சந்தித்து எளிதாக வெற்றிபெறலாம் என்பதற்கான வழிமுறைகளை, தன் 36 வருட கல்விப்பணி அனுபவத்தில் மிக நேர்த்தியாக மாணவர்களுக்காக இந்நூலில் தொகுத்து அளித்துள்ளார்.
-
This book Thervil Nootrukku Nooru Madhippengal Peruvadhu Eppadi? is written by C. S. Devanathan and published by Sri Indu Publications.
இந்த நூல் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி?, சி.எஸ். தேவநாதன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thervil Nootrukku Nooru Madhippengal Peruvadhu Eppadi?, தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி?, சி.எஸ். தேவநாதன், C. S. Devanathan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , C. S. Devanathan Suya Munnetram,சி.எஸ். தேவநாதன் சுய முன்னேற்றம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy C. S. Devanathan books, buy Sri Indu Publications books online, buy Thervil Nootrukku Nooru Madhippengal Peruvadhu Eppadi? tamil book.
|