அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Alai Oosai

Alai Oosai - அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 800
பதிப்பு : 8
Published Year : 2016
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
விவேகானந்தரின் சமூக அரசியல் கருத்துக்கள் கௌடலீயம் பொருணூல் (அர்த்த சாஸ்திரம்) இரண்டாம் பகுதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முதலில் இந்தக் கதை ‘கல்கி’ பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியாகி வந்தது. பத்திரிகையில் கதை முடிந்த பிறகு இதைப் புத்தக வடிவில் கொண்டு வருவது உசிதமாயிருக்குமா என்று போராட்டம் மனதிற்குள் நிகழ்ந்தது. அதைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒரு தடவை அடியிலிருந்து படித்துப் பார்த்தேன். நண்பரின் கேள்விக்கு விடை கிடைத்தது. நான் எழுதிய நூல்களுக்குள்ளே ஏதாவது ஒன்று ஐம்பது அல்லது நூறு வருஷம் நிலைத்து நிற்கத் தகுதியுடையதென்றால், அது ‘அலை ஓசை’தான் என்ற எண்ணம் படிக்கும்போதே உள்ளத்தில் தானாக உதயமாயிற்று. புத்தகம் பதிப்பிக்கப்பட்டபோது மீண்டும் அச்சுப் பிழை பார்ப்பதற்காகப் படிக்கும்படி நேர்ந்தது. முன்னால் தோன்றிய எண்ணம் உறுதிப்பட்டது. அலை ஓசையை நான் எழுதியதாகவே எண்ணக்கூடவில்லை. லலிதாவும் சீதாவும் தாரிணியும் சூரியாவும் சௌந்தரராகவனும் பட்டாபிராமனும் சேர்ந்து பேசிக்கொண்டு அவரவர்களுடைய அந்தரங்க ஆசாபாசங்களையும் உள்ளக் கிளர்ச்சிகளையும் வெளியிட்டு ‘அலை ஓசை’யை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் கற்பனை செய்யப்பட்ட பாத்திரங்கள் என்றே என்னால் எண்ண முடியவில்லை. நம்மைப்போலப் பிறந்து வளர்ந்து வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவித்தவர்களாகவே தோன்றினார்கள். பாவம்! சீதா மட்டும் அன்னை கஸ்தூரிபாவைத் தேடிக்கொண்டு போய்விட்டாள். மற்றவர்கள் இன்னமும் ஜீவியவந்தர்களாகவே இருக்கிறார்கள். அவர்களை மறுபடியும் எப்போது எங்கே காணப் போகிறேனோ, தெரியவில்லை. ஆம்; இந்தக் கதையைக் கதாபாத்திரங்களேதான் எழுதியிருக்கிறார்கள். ஆசிரியன் செய்திருப்பதெல்லாம் பதினெட்டு வருஷத்து இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றை இந்தக் கதைக்குப் பின்னணியாக அமைத்துக் கொடுத்திருப்பதுதான். 1930-ம் ஆண்டிலிருந்து 1947-ம் ஆண்டுவரையில் நமது தாய்த்திருநாட்டின் சரித்திரத்தில் பல அற்புத சம்பவங்கள் நிகழ்ந்தன. காந்தி மகாத்மாவினுடைய ஆத்மசக்தி கோடானு கோடி மக்களின் உள்ளங்களில் ஆட்சி புரிந்தது. மக்களின் வெளி வாழ்க்கையிலும் உள்ளப் போக்கிலும் எத்தனை எத்தனையோ புரட்சிகள் நடந்தன. அவையெல்லாம் ‘அலை ஓசை’க்குப் பின்னணி சங்கீதமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை நேயர்கள் இந்நூலில் காண்பார்கள்

  • This book Alai Oosai is written by Kalki and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), கல்கி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alai Oosai, அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), கல்கி, Kalki, Novel, நாவல் , Kalki Novel,கல்கி நாவல்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Kalki books, buy Shri Senbaga Pathippagam books online, buy Alai Oosai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விசாரணைக் கமிஷன் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Visaaranai Kamisan ( Saagithiya Agadami Parisu Petra Nool)

கல்மரம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kalmaram

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அகல் விளக்கு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sindha Nadhi

அப்பாவின் சிநேகிதர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Appavin Snegidhar

கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Korkai

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kurudhippunal

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மூன்று மாதக் கடுங்காவல்

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sapatham

தமிழ்ப் பாட்டுக் கிளர்ச்சி - Thamizh Paattu Kilarchchi

சிவகாமியின் சபதம் - Sivakamiyin sabatham

அமரர் கல்கியின் மோகினித் தீவு

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மகராஜனா இரு!

கள்வனின் காதலி - Kalvanin Kathali

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தொடத் தொட தங்கம் - Thoda Thoda Thangam

பொன் மாலை மயக்கம் - Pon Maalai Mayakkam

உன்னாலே என் விடியல்

நாவல் வடிவில் சிலப்பதிகாரம்

தென்றல் வீசி வரவேண்டும் - Thendral Veesi Varavendum

பொய் பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - ஒரே ஒரு நாள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

பேசும் வெண்ணிலவே

காதல் காயங்களே...!

நாற்காலி பாட்டி - Naarkaali Paatti

முரண்படும் நிஜங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறியப்படாத தமிழகம்

கூலி

காவிரியும் கரிகாற் சோழனும்

பூப்போல ஒரு பெண்

ஶ்ரீ வெங்கடேஸ்வரா (சிறுவர் சித்திரக் கதைகள்) - Sri Venkateshwara (Siruvar Kathaigal)

திருக்குறள் (நாமக்கல் கவிஞர் உரை)

ஜெயகாந்தனின் பர்ணசாலை

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் (14 நூல்கள் கொண்ட தொகுப்பு)

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் - Thirukkural - Valluvar Kanda Thaththuvam

தமிழ்க் கடவுள் முருகன் திருத்தலங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91