மாவீரர் மருது பாண்டியர் - Maaveer Marudhupaandiyar

Maaveer Marudhupaandiyar - மாவீரர் மருது பாண்டியர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முனைவர் எஸ்.எம். கமால் (munaivar Es. Em. Kamal )
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெண் எழுத்து மாலதி மைத்ரி கவிதைகள் மிதக்கும் பாதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிவகங்கைச் சீமையின் சீர்மிகு ஊர்களில் சிறந்தது காளையார்கோவில். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பல பேரரசர்களை அமைத்து ஆட்சி செய்து வந்தான் வேங்கை மார்பன் என்ற வீரன். பாண்டியன் மீது பெரும்படை நடத்தி வந்த சோழன் பெருநற்கிழியை நெடுஞ்செழியன் வெற்றி வாகை சூடிய காரணத்தினால், “தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்” என அவன் போற்றப்பட்டான்.[1] இவனைப் போன்று அக நானூறு தொகுப்பித்த பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என போற்றப்பட்டான்.[2] இந்த இரண்டு செய்திகளில் இருந்து சங்க காலத்தில் இந்த ஊருக்கு “தலையாலங்கானம்” “கானப்பேர்” என்ற பெயர்கள் இருந்தமை தெரியவருகின்றன. ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இங்குள்ள இறைவனை வழிபட்ட திருஞான சம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், தங்களது தேவாரங்களில் இந்த ஊரை கானப்பேர் என்றே குறித்துள்ளனர். பாண்டி நாட்டுப் பழம்பதி பதினான்கில் ஒன்றாக வரிசையிட்டுள்ள பழம் பாடல் ஒன்று “கானப்பேர்” என்பதனை “கானை” எனப்பாடுகிறது.[3]

    மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாண்டிய மன்னனது வாரிசுப்போரில் தலையிட்டு பல போர்களில் குலசேகர பாண்டியனைத் தோல்வியுறச் செய்த இலங்கை நாட்டு ஜகத்விஜயதண்டநாயகனது ஆக்கிரமிப்பில் இந்த ஊர் சில காலம் இருந்ததை வரலாறு குறித்துள்ளது.[4] அடுத்து பதினான்காம் நூற்றாண்டில் எழுந்த மற்றொரு வாரிசுப் போரில் சுந்தரபாண்டியனுக்கு உதவ வந்த தில்லி தளபதி மாலிக் காபூரின் கொள்ளைக்குப் பயந்து, திருவரங்கத்து ஸ்ரீரங்கநாதரது திருமேனியுடன் புறப்பட்டு வந்த பிள்ளை லோகாச்சார்யருக்கு அங்கு புகலிடம் தந்ததாக மற்றுமொரு வரலாற்றுச் செய்தி உள்ளது.[5] இந்த நிகழ்ச்சிக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், தென்னகம் வந்த அரபு நாட்டுப்பயணி திமிஸ்கி, இந்த ஊரை “காய்ன்” என்றும். தென்னகத்தின் சிறந்த ஊர்களில் ஒன்று என்றும் தமது பயணக் குறிப்புகளில் வரைந்துள்ளார்.[6]

  • This book Maaveer Marudhupaandiyar is written by munaivar Es. Em. Kamal and published by Kavya Pathippagam.
    இந்த நூல் மாவீரர் மருது பாண்டியர், முனைவர் எஸ்.எம். கமால் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maaveer Marudhupaandiyar, மாவீரர் மருது பாண்டியர், முனைவர் எஸ்.எம். கமால், munaivar Es. Em. Kamal , Varalaru, வரலாறு , munaivar Es. Em. Kamal Varalaru,முனைவர் எஸ்.எம். கமால் வரலாறு,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy munaivar Es. Em. Kamal books, buy Kavya Pathippagam books online, buy Maaveer Marudhupaandiyar tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மத்திய கால இந்திய வரலாறு

சிந்து நாகரிகம் புதிய ஒளி (இன்றைய பார்வையில்)

தெலிங்கானா போராட்டம் (old book - rare) - Telungana Poraatam

பெரியார் மணியம்மை திருமணம் - ஒரு வரலாற்று உண்மை விளக்கம் - Periyar Maniyammai Thirumanam - Oru varalattru Unmai Vilakkam

மகாவம்சம் - Maga Vamsam

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

மாமல்லபுரம் - Mamallapuram

வந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்) - Vandargal… Vendrargal!

சுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும்

The 100 (A Ranking of the Most Influential Persons in History)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுந்தரபாண்டியன் சிறுகதைகள் - Sundharapandiyan sirukadhaigal

நெல்லைச் சிற்றிலக்கியங்கள் - 1

கடலோர வீடு - Kadalora Veedu

பட்டினத்தார் புதுக்கவிதை வடிவில் - Pattinathaar PuthuKavithai Vadivil

ரசிகமணி கட்டுரைக் களஞ்சியம் - Rasigamani Katturai Kalanjiyam

வேறுவழி - Vaeruvazhi

நவீன பெண்ணியல் திறனாய்வு - Naveena Penniyal Thiranaaivu

உள்ளொளி - Ulloli

தமிழ் இலக்கிய வரலாறு படைப்பிலக்கியப் பார்வையில் - Thamizh Ilakkiya Varalaru Padaippilakkiya Paarvai

அகநானூறு பதிப்பு வரலாறு (1918 - 2010) - Agananooru Pathippu varalaru (1918 - 2010)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91