ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்) - Jayakandhan Novel (5 Part) Muluthoguppu

Jayakandhan Novel (5 Part) Muluthoguppu - ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயகாந்தன் (Jayakanthan)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN :
Pages : 4048
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.3500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2 ஜெய ஜனனி கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள்புதினங்கள்கட்டுரைகள்திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.

    ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் [1]. இவரது இயற்பெயர் முருகேசன். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.

    ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்குப் பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ-யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறித் தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

    அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதிதாமரைகிராம ஊழியன்ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.

    ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர்,உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்![2]

  • This book Jayakandhan Novel (5 Part) Muluthoguppu is written by Jayakanthan and published by Kavitha Publication.
    இந்த நூல் ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்), ஜெயகாந்தன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jayakandhan Novel (5 Part) Muluthoguppu, ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்), ஜெயகாந்தன், Jayakanthan, Novel, நாவல் , Jayakanthan Novel,ஜெயகாந்தன் நாவல்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Jayakanthan books, buy Kavitha Publication books online, buy Jayakandhan Novel (5 Part) Muluthoguppu tamil book.

ஆசிரியரின் (ஜெயகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எனது பார்வையில் - Enathu Paarvailie

Love and Loss (Audio) - Love and Loss

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

ஜய ஜய் சங்கர - Jaya Jaya Shankara

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sila Nerangalil Sila Manidhargal

ஒரு மனிதன் ஒரு உலகம்

ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது

ஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)

நானும் எனது நண்பர்களும் - Naanunum Enthu Nanbargalum

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sila Nerangalil Sila Manithargal (Sakithiya Akatami Viruthu Petra Nool)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நேசமில்லா நெஞ்சமேது

சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து - Sithirakaaranin Kuripilirundhu

இப்படை வெல்லும் - Ippadai Vellum

தழலாய் தகிக்கும் நினைவுகள்

பொருநை நதிக் கரையினிலே

திரிவேணி சங்கமம் - Thiriveni Sangamam

டாக்டர் சாவித்திரி - Dr. Savithiri

என் பெயர் ரங்கநாயகி

இது நீயிருக்கும் நெஞ்சமடி

தங்கத்தாமரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு வயல் வெளியின் கதை - Oru Vayal veliyin Kathai

ஆகாயத்துக்கு அடுத்த வீடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Aakaayathukku Adutha Veedu((Sahitya Akademi Viruthu Petra Nool)

தேவமனோகரி

மண் - Man

நீ என்னுடன் இருந்தால் - Nee Ennudan Irunthal

திருக்குறள் உரையுடன் - Thirukkural -Oraiyudan (Deluxe Edition)

ஜனனம் - Jananam

இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்

கறுப்பு மலர்கள் - Karuppu malarkaḷ

மாயாலோகம் - Maayalogam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91