சிறகு விரிந்தது - Siragu Virinthathu

Siragu Virinthathu - சிறகு விரிந்தது

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சாந்தி மாரியப்பன் (Shanthi Mariappan)
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கருவேல நிழல் அடை மழை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில், அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின் சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும் என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு செய்திப் பதிவு. அந்தச் சம்பவத்தைக் கவிதையாகப் பரிமளிக்கச் செய்வது,கவிஞரின் மனம். அந்த வகையில் சாந்தி மாரியப்பனின் கவிதைகள், மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன. நிழற்படக் கலைஞரான இவரது கவிதைகளிலும் காட்சிப் படிமங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறும் நுணுக்கமான கூறுகள், எளிய நிகழ்வுகளில் உள்ள அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிபாடுகள் என தனித்துவம் வாய்ந்த பார்வையுடன் புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை இக்கவிதைகள்.

  • This book Siragu Virinthathu is written by Shanthi Mariappan and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் சிறகு விரிந்தது, சாந்தி மாரியப்பன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siragu Virinthathu, சிறகு விரிந்தது, சாந்தி மாரியப்பன், Shanthi Mariappan, Kavithaigal, கவிதைகள் , Shanthi Mariappan Kavithaigal,சாந்தி மாரியப்பன் கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy Shanthi Mariappan books, buy Aganazhigai Pathippagam books online, buy Siragu Virinthathu tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பாலைப் பூக்கள்

அரைக் கணத்தின் புத்தகம்

அப்படிப் பார்க்காதே - Appadi Paarkathe

மலரின் யாத்திரை

அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது

ராணியென்று தன்னையறியாத ராணி - Raniyendru Thannaiyariyaadha Raani

நரகத்தில் ஒரு பருவகாலம்

கட்டில் வீணை

அலை.. பிறிதொரு அலை.. கடல்..

மஹா கவிகள் ரதோற்சவம் - Maha Kavigal Rathorsavam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனதில் நின்றவை (ஐரோப்பிய சுற்றுலாப் பயண அனுபவங்கள்)

பங்களா கொட்டா - Bungalow Kottaa

கூர்தலறம் - Koorthalaram

ஸ்ரீ சக்ரபுரி - Sri Chakrapuri

கோவில் மிருகம் - Kovil Mirugam

முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - Ninaivugal Sumanthalaiyum Yatreegan

விரல் முனைக் கடவுள் - Viral Munai Kadavul

அகநாழிகை கலை இலக்கிய இதழ் ஆகஸ்ட் 2017

வற்றா நதி - Vatraa Nathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91