தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல் - Thannai Than Ethirgollal

Thannai Than Ethirgollal - தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஸர்ஸ்ரீ (Sirsree)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN :
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இல்லந்தோறும் இயற்கை உணவுகள் திருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூல் ஆசிரியர் ஆன்மிக அறிவியல் பயிற்சி பெற வேண்டி, தன் கல்லூரி ஆசிரியர் பணியை துறந்தார்.
    பல ஆண்டுகளாக தான் அனுபவத்தில் அறிந்து தெளிந்த ஞானத்தை, ஹெர்குலிஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலமாகவும், தான் எழுதிய "தன்னைத்தான் எதிர் கொள்ளல் என்ற நூலின் மூலமாகவும் சொல்கிறார்.
    ஜிதேந்திரன் என்பவன் தன்னுடைய மனைவியுடன் ஏற்படும் பிரச்னைகளால் கஷ்டப்படுகிறான். அவன் கோவிலுக்கு வருகிறான். பூசாரி, விஷயத்தை தெரிந்து கொண்டு ஹெர்குலிசை வெளியேற்ற வேண்டி,  வேலை கொடுக்கிறான். அதாவது ஹெர்குலிஸ் ஜிதேந்திரனின் வீட்டுக்கு சென்று, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்.
    ஹெர்குலிஸ், அன்னையை வணங்கி விட்டு ஜிதேந்திரனின் வீட்டிற்கு சென்றான். அங்கு பிரச்னையை பார்த்து, மனதிற்குள் அன்னையை வழிபட்டான். அவன் உள்ளுணர்வு அவனுக்கு நம்பிக்கையை கொடுத்தது.
    இதுகுறித்து ஹெர்குலிஸ் ஜிதேந்திரனிடம் சொன்னான். "குழந்தைகள் தவறு செய்வதை கண்டு நீ கோபம் கொள்ளாமல், நீ செய்யும் தவறுகளை எண்ணிப்பார். நீ உன் வாழ்க்கைப் பாடத்தை சரியாகப் படிக்கிறாயா? இந்த தேடலை தொடங்கு (பக்.47) என்பது சிறப்பனாது.
    துன்பங்களில் இருந்து விடுதலை பெற விரும்பினால், மனிதர்களை மாற்றுவதை விட்டு விட்டு, அவன் தன் பிடிவாதத்தை கைவிட வேண்டும் (பக்.58). இம்மாதிரியான சொற்றொடர்கள், ஆசிரியரின் தத்துவ ஞானத்தின் புலமைக்குச் சான்று.
    ஆசிரியர் ஹெர்குலிஸ் எவ்வாறு பல மனிதர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கிறான் என்பதை எளிய தமிழ் உரைநடையில் விவரிக்கிறார்.  மனோரீதியான மற்றும் வேதாந்தக் கருத்துக்களை தொகுத்தும், வகுத்தும், அழகுற விளக்குகிறார். "சமூகத்தில் சுயஞானம் பெற்ற புனிதர்களை சமூகம் மதிக்கத்தான் செய்கிறது. ஆனால், தமது குழந்தைகள் அவர்களைப் போல் வைராக்கியம் பெறக்கூடாது என்றே பயப்படுகின்றனர் (பக்.102).
     உங்கள் மனதை உள்முகமாக திருப்புவதற்கும், உங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கும்  இந்த நூல் வாய்ப்பு அளிக்கிறது.
    "தன் அமைதியின்றி உலக அமைதி இல்லை என்னும் ஆன்மிகத்தை விவரிக்கும் ஒரு கருவூலம். அனைத்து நூலகங்களிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.
    - சிட்டிபாபு 

  • This book Thannai Than Ethirgollal is written by Sirsree and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல், ஸர்ஸ்ரீ அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thannai Than Ethirgollal, தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல், ஸர்ஸ்ரீ, Sirsree, Ulaviyal, உளவியல் , Sirsree Ulaviyal,ஸர்ஸ்ரீ உளவியல்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Sirsree books, buy Narmadha Pathipagam books online, buy Thannai Than Ethirgollal tamil book.

ஆசிரியரின் (ஸர்ஸ்ரீ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உன்னத வாழ்வுக்கு ஆறு ரகசியங்கள்

ஆனந்த எண்ணங்களின் சக்தி பிரபஞ்சத்தின் மூலாதாரம்

ஆனந்த வாழ்வின் அற்புத இரகசியம் - Aanandha Vaazhvin Arpudha Ragasyam

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மனம் வசப்படும் உளவியல் நூல்

தலைமைப் பண்புகள் - Thalaimai Panpugal

தேவைகள் ஆசைகள் - Devathaigal.. Aasaigal

மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை - Mana Amaithi Poongavukku Oru Nalvazhkai Paathai

பணம் காய்ச்சி மனம்

எப்போதும் சந்தோஷம்

எனர்ஜி ட்ரீட்மெண்ட் உடலுக்கும், மனதுக்கும், வாஸ்த்து குறைகளுக்கும், நாட்பட்ட நோய்களுக்கும்

தைத்திரியாரண்யகம் என்ற அருணம் (சூரிய நமஸ்காரம்) - Thaiththiriyaaranyagam Endra Arunam (Suriya Namaskaaram)

கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம் - Koteeswararin Aazhmana Rahasiyangal

ரிக், யஜுர், சாம வேதங்கள் - Rig, Yajur, Saama Vaedhangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும் - Kashta Nivarana Aabathutharana Sri. Maha Kaala Bhairavar Aaradhanaiyum Upasanaiyum

சிவஞான பாடிய நுண்பொருள் விளக்கம்

ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு - Gnana oli veesum thiruvannamalaiyin sthala varalaru

மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள் - Marakka mudiyaatha thiraippada thayarippu anubavangal

இன்னொரு மனிதன் - Innoru Manithan

12 பாவ பலன்கள் ஜாதகப் பலன் கூறவதற்கு நிகரற்ற வழிகாட்டி

அருள் பெற்ற நாயன்மார்கள் - Arul Petra Naayanmargal

116 மத்திய தர தொழில்கள் தொடங்க விளக்க வழிகாட்டி - 116 Mathiya Thara Thozhigal Thodanga Vilakka Vazhikaati

நோய் தீர்க்கும் பிராணாயாம சுவாச முறைகள்

பம்பாய் கல்கத்தா டில்லி சமையல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91