ஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai Pagam 1

Aaram Thinai Pagam 1 - ஆறாம் திணை பாகம் 1

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765649
Pages : 230
பதிப்பு : 10
Published Year : 2017
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மருத்துவ சமையல் மீன் சமைக்கலாம் சுவைக்கலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்--தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. உணவுப் பொருட்களுக்கு இருக்கும் பிரத்யேகச் சுவையால் அவற்றுக்கு மருத்துவக் குணம் வருகிறது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத் துறைகள் சொல்கின்றன. ஆனால், இப்போது மாறியுள்ள உணவு முறை நாவின் சுவைக்காக மட்டுமே ஒழிய, அதில் எந்த மருத்துவ குணமும் இல்லை. காய்கறிகளையும், சிறுதானியங்களையும் நாம் பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்கிறார் நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன். சமையலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்களும், குளிர்சாதன பெட்டிகளும் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவை என எச்சரிக்கிறார் நூலாசிரியர். ஆனால், அவசர உலகில் வாழ்பவர்களுக்கு மாற்றுஉணவு என்ன இருக்கிறது?. ‘கைப் பையில் கொஞ்சம் சிவப்-பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்புத் தயார். கால் மணி நேரம் ஊற-வைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும்... உடனடியாகச் செரிக்கக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு கால்சியம் நிறைந்த ஒரு தானியம்’ என இப்படியாக மனித இனம் நோயில்லாமல் வாழ நூறு யோசனைகளை இந்த நூலில் விவரிக்கிறார். இதுதவிர எந்தக் காய்கறிகளை எப்படிப் பயன்படுத்தினால் சக்தி கிடைக்கும்? குதிரைவாலி, சாமை, தினை, வரகு போன்ற சிறு தானியங்களால் ஏற்படும் பயன்கள் என்ன? அவை மனிதனுக்கு தரும் சத்து எத்தகையது..? அத்தனை அம்சங்களையும் தருகிறார். ஆனந்த விகடனில் வந்த தொடர் இப்போது நூல் வடிவில். ஆறாம் திணை என்ற இந்த புத்தகம் மனிதனை காக்க வந்த ஒரு ஆயுதம். வெளிச்சம் இல்லாத வீட்டில் வைத்தியன் நுழைவான் என்பது முதுமொழி. ஆறாம் திணை என்ற இந்த புத்தகம் இல்லாத வீட்டிலும் மருத்துவன் நுழைவான் என்பது புதுமொழி எனக் கொள்ளும் அளவுக்கு இதில் ஆரோக்கியத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. படித்துப் பாருங்கள்... ஆறாம் திணை மனித சமுதாயத்துக்கு நல்ல துணை என்பது புரியும்.

  • This book Aaram Thinai Pagam 1 is written by Maruthuvar K.Sivaraman and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆறாம் திணை பாகம் 1, மருத்துவர் கு. சிவராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aaram Thinai Pagam 1, ஆறாம் திணை பாகம் 1, மருத்துவர் கு. சிவராமன், Maruthuvar K.Sivaraman, Maruthuvam, மருத்துவம் , Maruthuvar K.Sivaraman Maruthuvam,மருத்துவர் கு. சிவராமன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Maruthuvar K.Sivaraman books, buy Vikatan Prasuram books online, buy Aaram Thinai Pagam 1 tamil book.

ஆசிரியரின் (மருத்துவர் கு. சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

ஆறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Aarusuvaiyum... Anjarai Pettiyum

நாட்டு மருந்துக் கடை - Naattu Marunthu Kadai

உயிர் பிழை (புற்றுநோயை வென்றிட) - Uyir Pilai (Putrunoi Vendrida)

அழகும் ஆரோக்கியமும்

நலம் 360 டிகிரி

இன்னா நாற்பது இனியவை நாற்பது

ஏழாம் சுவை - Ezham Suvai

அங்கொரு நிலம் அதிலொரு வானம்

நலம் காக்க வாங்க வாழலாம்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


மாஸ்டர்-கீ டு ஹோமியோபதிக் மெட்டீரியா மெடிகா

ஊட்டமளிக்கும் உன்னத உணவுகள்

கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி? - Cholestralai Kuraippathu Eppadi?

பழங்களின் சத்தும் பயன்களும்

ஆயுர்வேதம் - Ayurvedham

அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோயும் தற்காப்பு முறைகளும்

குழந்தை உளவியலும் வளர்ப்பு முறைகளும் - Kuzhanthai Ulaviyalum Valarppu Muraikalum

ஆரோக்கியம் அழைக்கிறது

இதயம் இதமாய் இயங்க - Idhayam idhamaai iyanga

ஆண்மைக்குறைவும் பெண்மைக்குறைவும் - Aanmai Kuraiyum, Penmai Kuraiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

தமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai

சுஜாதாட்ஸ் - sujathoughts

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

ஞானகுரு - Gnana Guru

மாண்புமிகு மருத்துவர்கள்

ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்

அன்பே தவம்

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91