-
மனிதனுக்குக் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியே அனைத்துச் செல்வங்களிலும் தலையாயது, தலையாயது மேன்மையானது.தலையாயதுமேன்மையானது.அழிவில்லாதது.பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் மிகவும் பயன்படக்கூடிய பல துறைச் செய்திகளை அரிதின் முயன்று தொகுத்து 65 நூல்களைப் படைத்துள்ள சா. அனந்தகுமார் அவர்கள் சிறந்த தொகுப்பாளருக்கான தேசிய விருதும் சிருட்டி சம்மான் தேசிய விருதும் பெற்றவர். அவர் தற்போது 30 தலைப்புகள் அடங்கிய ' அற்புத செய்திகள் ' என்னும் அரிய நூலைப் படைத்துள்ளார்.
வரலாறு மருத்துவம் ஆன்மீகம், அறிவியல், வேளாண்மை விலங்குகள், பறவைகள், தாவரங்கள், விளையாட்டுகள் போன்றவை தொடர்பான செய்திகளின் தொகுப்பு இந்நூல் மாணவர்கள் சிறுவர்கள் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு பெற எழுத்துத்தேர்வு ,நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொள்வோர் மற்றும் அனைவருக்கும் எப்போதும் பயன்படக்கூடிய இந்நூலின் அருமை கருதி எமது அறிவுப் பதிப்பகம் இந்நூலை வெளியிடுவதில் அகமகிழ்வு கொள்கிறது.
- பதிப்பகத்தார்.
-
This book Arputha Seithigal is written by S. Ananthakumar and published by Arivu pathippagam.
இந்த நூல் அற்புத செய்திகள், சா. அனந்தகுமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arputha Seithigal, அற்புத செய்திகள், சா. அனந்தகுமார், S. Ananthakumar, Aarasiyal, அரசியல் , S. Ananthakumar Aarasiyal,சா. அனந்தகுமார் அரசியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy S. Ananthakumar books, buy Arivu pathippagam books online, buy Arputha Seithigal tamil book.
|