-
காமராஜர் வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக்
காலத்தில் அவ்வூருக்கு விருதுப்பட்டி என்றே அழைப்பர்.ஆனால் இன்று அவ்வூர்
விருதுநகர் என்பதாயிற்று.
தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர்,
‘பெருந்தலைவர் காமராஜர்’.இவர் தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த
இவருடைய காலம், “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச
மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில்
முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.
தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர்,
‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’,
‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால்
அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு
நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின்
மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது.
இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின்
‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும்
சாதனைகளை விரிவாகக் காண்போம்.
-
இந்த நூல் பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு, முனைவர் பி.எஸ். செல்வராணி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு, முனைவர் பி.எஸ். செல்வராணி, Dr. B.S. Selvarani, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Dr. B.S. Selvarani Valkkai Varalaru,முனைவர் பி.எஸ். செல்வராணி வாழ்க்கை வரலாறு,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Dr. B.S. Selvarani books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.
|