மேல் கோட்டை

மேல் கோட்டை

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 958
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழ்தல் இனிது உத்தமச் செல்வி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோட்டைக்குள்ளே சென்று ஒற்றறிந்து வந்த அந்த வீரர்களிற் சிலர், மகத நாட்டிலிருந்து உதயணனோடு வந்திருந்தவர்கள். சிலர் உதயணனைச் சேர்ந்தவர்கள். இப்போது அவர்கள் அறிந்து வந்து கூறிய செய்தியிலிருந்து தாங்கள் ஏற்கெனவே கருதி முடிந்திருந்த திட்டத்தைக் கைவிட வேண்டி நேர்கிறது என்பதை மூவரும் உணர்ந்தனர். இங்ஙனம் திட்டமே மாறிப் போகும்படியாக ஒற்றர்கள் கூறிய செய்திதான் என்ன? “ஆருணி, கோட்டை மதில்களையும் அரணிலுள்ள மற்ற உறுப்புக்களையும் பழுது நேர்ந்த இடங்களிற் செப்பனிட்டுள்ளான். இரவிலும் பகலிலும் கோட்டைப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை முன்னிருந்ததைக் காட்டிலும் மிகுதிப்படுத்தியிருக்கிறான். மதில்களின் விளிம்பிலமைந்த ஆளோடிகள் சிதைந்து போயிருந்த பகுதிகளில், அவற்றை மீண்டும் புதிதாகக் கட்டச் செய்திருக்கிறான். கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழியை அது முன்பிருந்ததைக் காட்டிலும் பயங்கரமான முறையில் மாற்றி அமைத்திருக்கிறான். கற்களைப் பதித்து ஆற்றுக்கும் அகழிக்கும் ஒரு சுரங்கக் கால்வாய் மூலமாக இணைப்புச் செய்திருப்பதனால், அகழியில் ஆள் இறங்க முடியாதபடி நீரின் ஆழம் மிகுந்திருக்கிறது. கோட்டையைச் சேர்ந்தவர்கள் அகழியில் தோணிகளை மிதக்க விட்டுக்கொண்டு ஓரத்து மதிற் சுவர்களில் ஏற முடியாதபடி பல இயந்திரப் பொறிகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடக்க முடியாத அகழியை எவ்வாறேனும் கடந்து சென்றுவிட்டால், மதிற் சுவர்களை நெருங்கவும் இயலாதவண்ணம் நுணுக்கமான விசைப் பொறிகள் பல பொருத்தப்பட்டு இருக்கின்றன. முற்றத்துறந்த முனிவர்களே வந்தாலும் சரி, அவர்களை நன்றாக ஆராய்ந்து தெளிந்து ஐயந்தீர்ந்த பின்புதான் கோட்டை வாயிலுக்குள் நுழைய விடுகின்றார்கள். நாட்டில் அங்கங்கே இருந்த படைத்தலைவர்கள் யாவரும் அரசன் ஏவலால், கோட்டைக்குள்ளே இருந்தவர்களில் தனக்குப் பயன்படாத சாதாரண மக்களை எல்லாம் வெளியே காடுகளின் புறத்தே சென்று வசிக்குமாறு துரத்திவிட்டான் ஆருணி, ‘எங்கள் பழைய மன்னன் உதயணன்தான் எங்களை ஆளவேண்டும்’ என்று எவரெவர் ஆர்வத்தோடு கலகம் செய்தார்களோ, அவர்களை யெல்லாம் சிறையில் அடைத்து விட்டனர். இன்னும் சில முக்கியமான செய்திகள்: ‘உதயணன் படையெடுத்து வருவான்’ என்பதை ஆருணி எவ்வகையிலோ முன்பே அறிந்து கொண்டிருக்கிறான். ‘உன் மகளை வலிய தூக்கிச்சென்று மணந்துகொண்ட உதயணனைப் பழிவாங்க ஒரு நல்ல வாய்ப்பு! அந்த உதயணன் என்னுடன் போருக்கு வருகிறான்

  • இந்த நூல் மேல் கோட்டை, உதயணன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மேல் கோட்டை, உதயணன், Udhayanan , Varalatru Novel, வரலாற்று நாவல் , Udhayanan Varalatru Novel,உதயணன் வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Udhayanan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உதயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விஹார மகாதேவி

இரத்தின தீபம் (பாகம் - 1 & 2)

அராபியச் சேரமான்

சோழ குலாந்தகன்

ஆபுத்திரன்

மங்கை வேந்தன்

வேள்வித் தூண் (சரித்திர நாவல்)

கடம்பவனத்துக் குயில் - Kadambavanathu Kuyil

மலராத மொட்டுகள்

மயில் கோட்டை

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


வேங்கையின் சபதம்

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து

காந்தாரி

பார்த்திபன் கனவு

பொன்னியின் செல்வன் - பாகம் 4 - Ponniyen Selvan - Part IV

விந்தை விலங்கினம் ஆர்ட்டீமியா

கௌசிகா

தென்பாண்டிச் செல்வன் (பாகம் - 1 & 2)

விஹார மகாதேவி

இலங்கை வேந்தன் எல்லாளன் - Ilangai Venthan Ellalan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrence Nightingale

சரியா? தவறா?

நிழலாகும் நிஜங்கள்

அயலகத் தமிழ் இலக்கியம் - தியாகச் சுடர் - நகைச்சுவை நாடகம்

துணுக்குத் தோரணங்கள்

புலிக்கொடி ஏற்றம் - Pulikkodi etrram

அறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்

காய்கறிகள் பண்பும், பயனும்

நீரும் நெருப்பும் - Neerum Neruppum

இன்று ஒரு நாள் வாழ்வோம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91