-
இந்திய நாட்டில் ஆந்திர மாநிலத்தில் தெலிங்கானாப் பகுதியில் காலங்காலமாக வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள் நிலப்பிரபுகளுக்கு அடிமைகளாயிருந்தனர். அவர்கள் தாம் சுதந்திரமாக வாழும் உரிமை வேண்டி அடிக்கடி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலவரங்களையும் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் போராட்டங்களில் முன்னிலை வகித்து வீரதிரச்செயல் புரிந்து ஜமீன்தார்களையும் இராணுவத்தினரையும் நிலைகுலையச் செய்துள்ளனர். அத்தகைய பெண்மணிகளில் எழுவரைப்பற்றி எம்.ஏ. பழனிப்பன் அவர்கள் ''தெலிங்கானப் போரில் வீரமிகு பெண்மணிகள்'' என்ற நூலைப் படைத்துள்ளார்.
பழனியப்பன் அவர்கள் சிறந்த படைப்பாளர். கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புக்கள், நீதிக்கதைகள், வரலாற்று நூல்கள் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அவர், எளிய நடையில் தெளிவாகவும் சுவையாகவும் எழுதும் ஆற்றல் மிக்கவர்.
-
This book Telungana Poril Theeramigu Pengal is written by M.A.Pazhaniappan and published by Arivu pathippagam.
இந்த நூல் தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள், எம்.ஏ. பழனியப்பன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Telungana Poril Theeramigu Pengal, தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள், எம்.ஏ. பழனியப்பன், M.A.Pazhaniappan, Pengal, பெண்கள் , M.A.Pazhaniappan Pengal,எம்.ஏ. பழனியப்பன் பெண்கள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy M.A.Pazhaniappan books, buy Arivu pathippagam books online, buy Telungana Poril Theeramigu Pengal tamil book.
|